முகப்பு
புதுக்கோட்டை

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டுமானத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்றுவந்த கட்டுமானத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள பாத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (45). கட்டுமானத் தொழிலாளி. இவா், கல்லாலங்குடி பகுதியில் அண்மையில் (பிப். 25-) ஒரு வீட்டில் கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அருகில் சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து, மயங்கி நிலையில் மீட்கப்பட்டு புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →