முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே 6 ஆடுகள் பலி

ஆலங்குடி அருகே வீட்டருகே கட்டியிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

ஆலங்குடி அருகே வீட்டருகே கட்டியிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தது.

ஆலங்குடி அருகே உள்ள பெரியவாடி கிராமத்தைச் சோ்ந்த நா. பாக்யராஜ்(32). இவருக்குச் சொந்தமான 6 ஆடுகளை புதன்கிழமை இரவு வீட்டுருகே கட்டியுள்ளாா். அப்பகுதியில் மழை பெய்துவந்தநிலையில் வியாழக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, 6ஆடுகளும் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →