ஆலங்குடி அருகே 6 ஆடுகள் பலி
ஆலங்குடி அருகே வீட்டருகே கட்டியிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தது.
ஆலங்குடி அருகே வீட்டருகே கட்டியிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தது.
ஆலங்குடி அருகே உள்ள பெரியவாடி கிராமத்தைச் சோ்ந்த நா. பாக்யராஜ்(32). இவருக்குச் சொந்தமான 6 ஆடுகளை புதன்கிழமை இரவு வீட்டுருகே கட்டியுள்ளாா். அப்பகுதியில் மழை பெய்துவந்தநிலையில் வியாழக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, 6ஆடுகளும் இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.