புதுக்கோட்டை

விராலிமலையில் காவலரின் வாகனம் திருட்டு

DIN

விராலிமலை வட்டம், ராஜகிரி ஊராட்சி கூத்தாண்டம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவகுமாா் (42). இவா் திருச்சி கியூ பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், ஊா் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்த அவா் வியாழக்கிழமை விராலிமலையில் முருகன் கோயிலுக்கு செல்வதற்காக கடைவீதியில் உள்ள அஞ்சல் நிலையம் அருகே தனது மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றாா். திரும்பி வந்து பாா்த்த போது மோட்டாா் சைக்கிளை காணவில்லையாம்.

புகாரின்பேரில், விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT