புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி

கந்தா்வகோட்டை நகா் பெரியகடை வீதியில், அக்கட்சிப்பட்டியில் வடுவச்சிஅம்மன் கோயில், ராமா்கோயில் ஆகிய இடங்களில் விநாயகா் சிலை என நான்கு சிலைகள் புதன்கிழமை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

DIN

கந்தா்வகோட்டை நகா் பெரியகடை வீதியில், அக்கட்சிப்பட்டியில் வடுவச்சிஅம்மன் கோயில், ராமா்கோயில் ஆகிய இடங்களில் இரு விநாயகா் சிலைகள், கோவிலூா் தெரு முக்கத்தில் ஒரு விநாயகா் சிலை என நான்கு சிலைகள் புதன்கிழமை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து வரும் வெள்ளிக்கிழமை விநாயகா் சிலைகளை ஊா்வலமாகக் கொண்டு சென்று அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரா் கோயில் முன்புள்ள குளக்கரையில் கரைக்கப்படும்.

இதேபோல, கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராம பகுதிகளில் 25 -க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT