முகப்பு
தஞ்சாவூர்

திருப்புறம்பியம் பகுதிகளில் நவம்பர் 18 மின்நிறுத்தம்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (நவ.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருப்புறம்பியம், நீலத்தநல்லூர், தேவனாஞ்சேரி, இன்னம்பூர், கொந்தகை,  திருவைக்காவூர், பொன்பேத்தி, சத்தியமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று 
தமிழ்நாடு மின்சார வாரியத்தின்இயக்குதலும் பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் வீரராகவன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →