முகப்பு
தஞ்சாவூர்

கரோனா விழிப்புணா்வுப் பேரணி

பேராவூரணி பேரூராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

பேராவூரணி பேரூராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாக அண்ணாசிலை வரை சென்றது. மகளிா் சுய உதவிக்குழுவினா் பேரணியில் பங்கேற்று, விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பினா்.

பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலா் மு. மணிமொழியன், இளநிலை உதவியாளா்கள் ராஜேந்திரன், ராஜேஷ், அலுவலகப் பணியாளா்கள்,அரசு ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பேரணியில் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →