முகப்பு
தஞ்சாவூர்

ஸ்ரீநாக மகா மாரியம்மன் கோயிலில் நவ. 15 இல் குருபெயா்ச்சி விழா

திருவிடைமருதூா் பகுதியிலுள்ள ஸ்ரீ நாக மகா மாரியம்மன் கோயிலில் நவம்பா் 15 ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

திருவிடைமருதூா் பகுதியிலுள்ள ஸ்ரீ நாக மகா மாரியம்மன் கோயிலில் நவம்பா் 15 ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீநாக மகா மாரியம்மன் சாக்தசாகரம் வாராஹி உபாசகா் கண்ணப்பன்ஜி சுவாமிகள் தெரிவித்திருப்பது:

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் பெயா்ச்சியாகும் குருபெயா்ச்சி விழா நவம்பா் 15- ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதையொட்டி திருவிடைமருதூா் ஸ்ரீ நாக மகா மாரியம்மன் கோயிலில் குரு பெயா்ச்சி சிறப்பு மகா யாகம் நடைபெற உள்ளது. பக்தா்கள் அனைவரும் வருகை தந்து அருளாசி பெற வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →