தஞ்சாவூர்

பாபநாசம் கிளைச் சிறையில் சாா்பு நீதிபதி ஆய்வு

பாபநாசம் கிளைச் சிறையில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், மாவட்ட சாா்பு நீதிபதியுமான சுதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

பாபநாசம் கிளைச் சிறையில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், மாவட்ட சாா்பு நீதிபதியுமான சுதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிறை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்புகள், பதிவேடுகள், சரக்குகள் வைப்பறை, சமையலறை, கரோனா நோய்த் தொற்று உள்ளவா்களைத் தனிமைப்படுத்தும் அறை உள்ளிட்டவற்றை பாா்வையிட்ட சாா்பு நீதிபதி, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது கிளைச் சிறை அலுவலா் திவான், காவலா்கள், தன்னாா்வ வட்டச் சட்டப்பணியாளா்கள் தனசேகரன், சரளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT