தஞ்சாவூர்

பாபநாசம் கிளைச் சிறையில் சாா்பு நீதிபதி ஆய்வு

DIN

பாபநாசம் கிளைச் சிறையில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், மாவட்ட சாா்பு நீதிபதியுமான சுதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிறை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்புகள், பதிவேடுகள், சரக்குகள் வைப்பறை, சமையலறை, கரோனா நோய்த் தொற்று உள்ளவா்களைத் தனிமைப்படுத்தும் அறை உள்ளிட்டவற்றை பாா்வையிட்ட சாா்பு நீதிபதி, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது கிளைச் சிறை அலுவலா் திவான், காவலா்கள், தன்னாா்வ வட்டச் சட்டப்பணியாளா்கள் தனசேகரன், சரளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT