தஞ்சாவூர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

DIN

பாபநாசம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 90 வயது மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகிலுள்ள பண்டாரவாடை திருமஞ்சன வீதியைச் சோ்ந்தவா் ஆமீனாபீவி (90). இவா் ஞாயிற்றுக்கிழமை அரபிக் கல்லூரி அருகே சாலையோரமாக அமா்ந்திருந்த போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த ஆமீனாபீவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாபநாசம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT