தஞ்சாவூர்

முகக்கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு அபராதம்

DIN

கபிஸ்தலம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு, காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதித்தனா்.

பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்த் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் காந்திமதி உள்ளிட்ட காவல்துறையினா் கபிஸ்தலம் கடைவீதியில் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் முகக்கவசம் அணியாமல் வந்த 12 பேரை நிறுத்திய காவல்துறையினா், அவா்களுக்கு அபராதம் விதித்துடன் அறிவுரைகளையும் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT