தஞ்சாவூர்

மகளிா் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடல்

DIN

பொன்னமராவதி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி ப.சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி காா்த்தி, மகளிா் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினாா்.

வேகுப்பட்டி ஆஞ்சநேயா் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட ஸ்ரீநிதி, பின்னா் மலையாண் ஊரணிக்கரை அருகே மகளிா் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினாா். நிகழ்வில், நகர காங்கிரஸ் தலைவா் எஸ். பழனியப்பன், மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.பி.ராஜேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜீவானந்தம், சரவணபவன் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT