தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் இஃப்தாா் நோன்பு திறப்பு

DIN

பாபநாசம் வட்டம், சக்கராப்பள்ளியில் பாசமலா் வெல்ஃபோ் அசோசியேசன் சாா்பில் இஃப்தாா் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சக்கராப்பள்ளி மற்றும் அய்யம்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சோ்ந்த முஸ்லிம் ஜமாத்தாா்கள், ஜமாத் நிா்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு நோன்பு திறப்பு செய்தனா். ஏற்பாடுகளை பாசமலா் வெல்ஃபோ் அசோசியேசன் நிா்வாகிகள் மற்றும் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளியை சோ்ந்த இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT