தஞ்சாவூர்

மூதாட்டியிடம் பணம் பறிப்பு

பாபநாசம் அருகே புதன்கிழமை மூதாட்டியிடம் ரூ. 1.60 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

பாபநாசம் அருகே புதன்கிழமை மூதாட்டியிடம் ரூ. 1.60 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு ஓடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அய்யம்பேட்டை காவல்  சரகம், பாரதிதாசன் நகா் முதல் தெருவில் வசித்து வருபவா் முகமது இஷாக் மனைவி நஜிபுனிஷா (60 ). கணவா் காலமானதால்,

மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா்.  இந்நிலையில், நஜிபுனிஷா ரூ. 1.60 லட்சம் பணத்தை ஒரு பையில் வைத்து எடுத்துக் கொண்டு, வங்கியில் அடமானம் வைத்திருந்த நகைகளை மீட்பதற்காக புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அய்யம்பேட்டை பெரிய தைக்கால் தெரு வழியாக  சென்றபோது, பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த நபா்,   நஜிபுனிஷாவின் பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாா். புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து வாகனத்தில் வந்த நபரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT