தஞ்சாவூர்

கும்பகோணத்தில் இளைஞா் பெருமன்றம் ஆா்ப்பாட்டம்

Din

கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் மாதாமணி தலைமை வகித்தாா். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ.பாரதி, ஏஐடியுசி மாநிலச் செயலா் தில்லைவனம் ஆகியோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தமிழ் வாழ்க என்று வாசகத்துடன் தபால் அனுப்பினா்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT