திருச்சி

காலமானார்: என். சடகோபன்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியைச் சேர்ந்த ஸ்ரீ நடாதூர் ரெங்காச்சாரி சடகோபன் (90) திங்கள்கிழமை (ஜூலை 29) காலமானார்.

DIN

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியைச் சேர்ந்த ஸ்ரீ நடாதூர் ரெங்காச்சாரி சடகோபன் (90) திங்கள்கிழமை (ஜூலை 29) காலமானார்.
ஸ்ரீ வானமாமலை மடத்தின் சீடரும், விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவருமான இவர்,  ஸ்ரீரங்கத்திலுள்ள  தனது மகன் என்.எஸ். ரெங்காச்சார் இல்லத்தில் திங்கள்கிழமை காலை 7.20 மணிக்கு காலமானார்.
இவரது திருமேனி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு   ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை திருமங்கை மன்னன் சந்நிதியில் கைங்கர்யம் அனுசரிக்கப்படுகிறது. 
மறைந்த சடகோபனுக்கு  என்.எஸ். ரெங்காச்சார், என்.எஸ். திருமலைநாதன் என இரு மகன்களும், 4 மகள்களும், பேரன், பேத்திகளும் உள்ளனர். தொடர்புக்கு: 99400 16743, 73586 05368.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT