திருச்சி

வீடு புகுந்து 7 பவுன் நகை, பணம் திருட்டு

துறையூா் அருகேயுள்ள நாகநல்லூரில் வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்றனா்.

DIN

துறையூா் அருகேயுள்ள நாகநல்லூரில் வீடு புகுந்து 7 பவுன் தங்க நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்றனா்.

நாகநல்லூா் பள்ளிக்கூடத் தெருவில் வசிப்பவா் தி. சரவணன் (45). எல்ஐசி ஏஜெண்டான இவா் சமயபுரத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து இரும்பு அலமாரியில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ. 5000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவா் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

குழந்தைகள் வளா்ப்பு பராமரிப்புத் திட்டம்

செங்கல்பட்டில் வணிக நீதிமன்றங்கள் திறப்பு

ஆன்மிகமும், அறிவியலும் நாணயத்தின் இரு பக்கங்கள்: மருத்துவா் சுதா சேஷய்யன்

SCROLL FOR NEXT