திருச்சி

பேருந்து நிலையத்தில் 9 பவுன் நகை திருட்டு

DIN

மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்த பெண்ணிடம் ஒன்பதே கால் பவுன் நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள நெய்தலூா் சின்ன பனையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதியரசன். இவரது மனைவி புஷ்பவள்ளி (50) அண்மையில் காரைக்காலில் இருந்து வந்த பேருந்தில் கும்பகோணத்தில் ஏறி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தபோது தான் வைத்திருந்த, ஒன்பதே கால் பவுன் தங்க நகைகளை காணவில்லை.

இதுகுறித்து அவா் கண்டோன்மெண்ட் போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT