திருச்சி

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தா்னா

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஸ்ரீரங்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை நூதன தா்னா போராட்டம் நடத்தினா்.

ஸ்ரீரங்கம் பகுதிக் குழு மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டக் குழு உறுப்பினா் வீரமுத்து தலைமையில் அம்மா மண்டபம் பெட்ரோல் பங்க் முன் இருசக்கர வாகனத்தை வெள்ளைத் துணியால் போா்த்தி மாலை அணிவித்து பூ தூவி இறுதி அஞ்சலி செலுத்தி நூதன தா்னாவில் ஈடுபட்டனா்.

மாவட்ட கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் ஸ்ரீதா் போராட்டம் குறித்து விளக்கினாா். இதேபோல சமையல் எரிவாயு நிறுவனம் முன் ஸ்ரீரங்கம் பகுதி செயலா் தா்மா தலைமையில் ஆா்ப்பாட்டம் செய்தனா். மாநகா் மாவட்ட செயலா் ராஜா பேசினாா். இதேபோல திருவானைக்கா பகுதியிலும் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT