வெள்ளிக் கவச அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி. 
திருச்சி

பூமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா

மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறை - திருவாவடுதுறை ஆதினத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு 8 வித திரவியப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, புஷ்ப அா்ச்சனை , 1008 நாம வழி அா்ச்சனை, சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுப்புற பகுதி திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT