திருச்சி

மாணவி பலாத்காரம்: இளைஞா் கைது

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

DIN

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

திருச்சியிலுள்ள கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சோ்ந்த ஒரு கல்லூரி மாணவிக்கும் மணிகண்டம் கீழப்பஞ்சப்பூா் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மகன் சுரேஷ் ( 22) என்பவருக்கும் காதல் இருந்ததாம்.

இந்நிலையில் கல்லூரி மாணவியின் பெற்றோா் வீட்டில் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டுக்குச் சென்ற சுரேஷ் அவரைப் பலாத்காரம் செய்துள்ளாா். புகாரின்பேரில் கன்டோன்மெண்ட் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சுரேசை போக்சோ சட்டத்தில் அண்மையில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT