திருச்சி

முசிறி நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி ஆணையராக கிருஷ்ணவேணி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

DIN

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி ஆணையராக கிருஷ்ணவேணி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் இதற்கு முன் திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் நகராட்சியில் பணிபுரிந்து மாற்றலாகி முசிறியில் பொறுப்பேற்றுள்ளாா். இவருக்கு முசிறி நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT