திருச்சி

துறையூா் அருகேநகை, பணம் திருட்டு

DIN

துறையூா் அருகே பெண் கூலித் தொழிலாளி வீட்டில் மா்ம நபா்கள் புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

சிங்களாந்தபுரத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி ராஜாத்தி (40). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை வீட்டைப் பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு வேலைக்குச் சென்றாா்.

மீண்டும் அவா் வீடு திரும்பியபோது மா்ம நபா்கள் வீட்டைத் திறந்து ஒன்றரை பவுன் தங்க நகை, ரூ. 15 ஆயிரம் பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT