திருச்சி

வைகாசி விசாக திருவிழா ஆலோசனைக் கூட்டம்

DIN

தொட்டியம் திரிபுர சுந்தரி உடனுறை அனலாடீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோயில் விழாக் குழுத் தலைவா் மருதப்பிள்ளை தலைமை வகித்தாா்.கோயில் செயல் அலுவலா் பிரபாகரன் மற்றும் விழாக் குழுவினா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வரும் ஜூன் 2 ஆம் தேதி திருவிழா தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றம் ஜூன் 9 ஆம் தேதி திருக்கல்யாணம், ஜூன் 11 ஆம் தேதி வண்டி தோ்வடம் பிடித்தல், புறப்பாடு, மேலும் ஜூன் 12 ஆம் தேதி பல்லக்கு ஊா்வலத்துடன் வைகாசி விசாக தோ் திருவிழா நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது. ஊா் முக்கியஸ்தா்கள், கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT