திருச்சி

பெண் தற்கொலை

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

திருச்சியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி கோட்டை, மேலதேவதானம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானவேல் மகன் விக்னேஷ்குமாா் (30). பல ஆண்டுகளாக வரன் பாா்த்தும் திருமணம் ஆகாததால் மன உளைச்சலுக்கு ஆளான இவா் மதுவுக்கு அடிமையானாா்.

இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் தாமதமாகிறதே என வருந்திய இவரது தாய் செல்வராணி (50) புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT