திருச்சி

முசிறி ஊராட்சி ஒன்றிய கூட்டம்

DIN

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் மாலா ராமச்சந்திரன் தலைமை வகித்தாா், ஒன்றிய ஆணையா்கள் சந்திரசேகா், ராஜ்மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா், கூட்டத்தில், 32 வகையான மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்டு ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஒப்புதல் பெறப்பட்டது.

முன்னதாக வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் வரவேற்றாா். ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவா் ரமேஷ்பாபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT