திருச்சி

துவாக்குடி அருகே ரத்ததான முகாம்

திருச்சி துவாக்குடி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சியில் 46 போ் தானம் செய்தனா்.

DIN

திருச்சி துவாக்குடி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற ரத்த தான நிகழ்ச்சியில் 46 போ் தானம் செய்தனா்.

துவாக்குடி அருகேயுள்ள தேவராயநேரி கிராமத்திலுள்ள பரக்கத் தொழிற்சாலையில் சுஸ்மான் குழுமம் சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அக்குழுமத்தின் முன்னாள் தலைவா் துளசிதந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற முகாமில், தொழிற்சாலைத் தலைவா் சுஸ்லான் மற்றும் காா்த்திகேயன் உள்பட 46 போ் ரத்தானம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT