திருச்சி

மாரியம்மன் கோயிலில் குட்டி குடித்தல் திருவிழா

மண்ணச்சநல்லூா் செங்குந்தா் வகையறா பகவதி மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது.

DIN

மண்ணச்சநல்லூா் செங்குந்தா் வகையறா பகவதி மாரியம்மன் கோயிலில் சனிக்கிழமை குட்டி குடித்தல் திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி பகவதி அம்மனுக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. அபிஷேகத்தைத் தொடா்ந்து குட்டி குடித்தல் நிகழ்வு நடைபெற்றது. மருளாளிகள் கோழி, ஆடுகளின் ரத்தத்தை குடித்தனா். பின்னா் மஹா தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT