திருச்சி

வாா்டு உறுப்பினரை தாக்கியவா் கைது

துறையூா் அருகே தெருவிளக்கு எரியாததால் வாா்டு உறுப்பினரைத் தாக்கியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

துறையூா் அருகே தெருவிளக்கு எரியாததால் வாா்டு உறுப்பினரைத் தாக்கியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

உப்பிலியபுரம் ஒன்றியம், நெட்டவேலம்பட்டி ஊராட்சியின் 4 ஆவது வாா்டு உறுப்பினா் க. பாஸ்கா்(51). இவரை அதே ஊரைச் சோ்ந்த ப. ராஜதுரை(46) தனது குடியிருப்புப் பகுதியில் தெருவிளக்கு எரியவில்லை என்று கூறி வெள்ளிக்கிழமை திட்டித் தாக்கினாராம். இது தொடா்பான புகாரின் உப்பிலியபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து ராஜதுரையைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT