திருச்சி

பிளஸ்-1 மாணவிதூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மண்ணச்சநல்லூா் லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த மோனிஷா (15) ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். வீட்டு வேலைகளை சரிவர செய்வதில்லை என்று பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த அவா், வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதனிடையே நிகழ்விடத்துக்குச் சென்று மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT