திருச்சி

அமைச்சா் மீது இந்து முன்னணி புகாா் மனு

 அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுகனூா் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

DIN

 அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுகனூா் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் குணசேகரன் தலைமையில் அளித்த மனுவில் சநாதனத்தை அழிக்க வேண்டும் என பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அமைப்பின் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT