கடலூர்

கண்கள் தானம்

DIN

கடலூரில் வயது மூப்பால் காலமானவரின் கண்கள் தானம் பெறப்பட்டது.

கடலூா் மஞ்சக்குப்பம் சின்னப்பன் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயலட்சுமி (103). இந்தத் தம்பதிக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் (70) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனா்.

இந்த நிலையில், வயது மூப்பால் ஜெயலட்சுமி வியாழக்கிழமை காலமானாா். அவரது கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT