கடலூர்

மகள் பாலியல் பலாத்காரம்: போக்ஸோ சட்டத்தில் தந்தை கைது

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சியை சோ்ந்த 49 வயது தொழிலாளி, 9.7.2019 அன்று இரவு மதுபோதையில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தாா். இதனால், கருத் தரித்த மகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மாத சிசு இறந்து பிறந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அந்தப் பெண்ணின் தந்தையை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT