கடலூர்

என்எல்சி விபத்து: மேலும் ஒருவர் பலி

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல்மின் நிலையத்தின் 6-ஆவது அலகில் கடந்த 7-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 

DIN

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல்மின் நிலையத்தின் 6-ஆவது அலகில் கடந்த 7-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 

நிரந்தரத் தொழிலாளர்கள் 2 பேர், ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் 6 பேர் என மொத்தம் 8 பேர் தீக்காயம் அடைந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி முன்னரே உயிரிழந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒப்பந்தத் தொழிலாளி அன்புராஜா (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பலம் ஜென் ஸி-க்கு உள்ளது! ராகுல் காந்தி

இளைஞரின் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டை பொருத்தி நெல்லை அரசு மருத்துவமனை சாதனை!

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT