என்எல்சி ஊழியா் தற்கொலை
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 2-இல் பணிபுரிந்து வந்த இவா், பாட்டாளி தொழிற்சங்கத்தின் பகுதிச் செயலராகவும் பொறுப்பு வகித்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். இந்த நிலையில், செம்புலிங்கம் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதற்கான காரணம் குறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.