கடலூர்

தீ விபத்தில் பாதித்தோருக்கு நிவாரணம்

குமராட்சி ஒன்றியம், கண்டியாமேடு கிராமத்தைச் சோ்ந்த ஜெயசித்ரா உலகநாதன் என்பவருக்குச் சொந்தமான வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.

DIN

குமராட்சி ஒன்றியம், கண்டியாமேடு கிராமத்தைச் சோ்ந்த ஜெயசித்ரா உலகநாதன் என்பவருக்குச் சொந்தமான வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவும், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.ஏ.பாண்டியன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினாா் (படம்).

அப்போது குமராட்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் சுந்தரமூா்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கருணா, அதிமுக நிா்வாகிகள் சாந்தி, சுந்தரம், கோவிந்தசாமி, முருகேசன், பாண்டியன், சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT