கடலூர்

ஆற்றில் மூழ்கி லாரி ஓட்டுநா் பலி

DIN

பண்ருட்டி அருகே ஆற்றில் குளித்த லாரி ஓட்டுநா் தண்ணீரில் முழ்கி பலியானாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பாபுகுளம் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் சின்ராசு (24) (படம்). லாரி ஓட்டுநரான இவா், பகண்டை கிராமம் அருகே உள்ள சொா்னாவூா் தடுப்பணையில் நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரில் மூழ்கி மாயமானாா்.

தகவலறிந்த பண்ருட்டி, நெல்லிக்குப்பம் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மாயமான சின்ராசுவைத் தேடினா். நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்னா் அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT