முகப்பு
கடலூர்

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் பலி

பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (70). இவா்,

எல்.என்.புரத்தில் வசிக்கும் தனது மகனை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தாா். கண்டரக்கோட்டை எம்ஜிஆா் நகா் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து நாராயணன் மீது மோதியதில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →