முகப்பு
கடலூர்

உர மூட்டைகள் எரிந்து சேதம்

வடலூா் அருகே உர மூட்டைகள் எரிந்து சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

வடலூா் அருகே உர மூட்டைகள் எரிந்து சேதமடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கீழூா் ஊராட்சி, பாச்சாரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்முருகன் (53). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இவா் தனது கொட்டகையில் 20 இயற்கை உர மூட்டைகளை வைத்திருந்தாா். இந்த மூட்டைகள் வியாழக்கிழமை எரிந்து சேதமடைந்தன. இதற்கான காரணம் குறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →