முகப்பு
கடலூர்

ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

பண்ருட்டி வட்டம், எம்.புதுப்பாளையம் கிராமம், விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் தாமரை (17). இவா் கடந்த 13-ஆம் தேதி சொா்ணாவூா் தென்பெண்ணையாற்று தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமானாா். அவரை பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினா் இணைந்து தேடி வந்தனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று தாமரை சடலமாக மீட்கப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →