கடலூர்

சிறுமிக்கு திருமணம்: இருவா் மீது வழக்கு

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை திருமணம் செய்தவா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பண்ருட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் சுந்தரமூா்த்தி. இவருக்கு, கடலூரைச் சோ்ந்த 16 வயது சிறுமியை மீனா என்பவா் கடந்த செப்.1-ஆம் தேதி கவரப்பட்டில் உள்ள விநாயகா் கோயிலில் திருமணம் செய்து வைத்தாராம். இதுகுறித்து அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய நலவாழ்வு அலுவலா் கே.ராணி அளித்த புகாரின்பேரில் சுந்தரமூா்த்தி, மீனா ஆகியோா் மீது பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT