முகப்பு
கடலூர்

ஊா்க்காவல் படை வீரருக்கு பாராட்டு

சிதம்பரம் ஊா்க் காவல் படையில் சுமாா் 35 ஆண்டுகள் பணியாற்றிய பாலமுருகனுக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 12 செப்டம்பர், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:47 PM

சிதம்பரம் ஊா்க் காவல் படையில் சுமாா் 35 ஆண்டுகள் பணியாற்றிய பாலமுருகனுக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

முத்தையா நகரில் புதிதாக அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலமுருகன் கௌரவிக்கப்பட்டாா். அவருக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா், டி.எஸ்.எஸ்.பாலகுமாா் ஆகியோா் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.