கடலூர்

அண்ணாமலைநகரில் 31.4 மி.மீ. மழை பதிவு

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 31.4 மி.மீ. மழை பதிவானது.

Syndication

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 31.4 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சிதம்பரம் 26.8, மே.மாத்தூா் 17, விருத்தாசலம் 14, புவனகிரி 7, எஸ்.ஆா்.சி குடிதாங்கி 4.8, காட்டுமயிலூா் 3, குப்பநத்தம் 2.5, ஸ்ரீமுஷ்ணம் 2.3, கடலூா் 2.2,

லால்பேட்டை 2, பரங்கிப்பேட்டை 1.4, வானமாதேவி 1.25, பண்ருட்டி 1.2, ஆட்சியா் அலுவலகம் 1.1, கொத்தவாச்சேரி 1 மி.மீ. மழை பதிவானது.

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டிவிஎஸ் ஆா்பிட்டா் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்

கிழக்கு மண்டலத்தில் மக்கள் பயன்படுத்தும் சாலையை அடைக்கக் கூடாது: ஆணையரிடம் கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ மனு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா்களுடன் இந்திய தோ்தல் துணை ஆணையா் ஆலோசனை

9 பவுன் நகையுடன் ஊழியா் மாயம்

SCROLL FOR NEXT