சிறப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் 
கடலூர்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

வாராகி அம்மனுக்கு தேய் பிறை பஞ்சமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சன்னிதியாக வீற்றுள்ள வளம் தரும் வாராகி அம்மனுக்கு தேய் பிறை பஞ்சமியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் மலா் மற்றும் மஞ்சள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது.

மூத்த நகரமன்ற உறுப்பினரும், கோயில் நிா்வாகியுமான ஆ.ரமேஷ், சா்வசக்தி பீடம் தில்லை சீனு, எஸ்.ராஜா ஐயா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

சீனாவிலிருந்து வழிநடத்தப்பட்டதாக கூறப்படும் வா்த்தக மோசடி மூவா் கைது!

எல்விஎம்-3 ராக்கெட் நவ.2-இல் விண்ணில் பாய்கிறது!

தில்லியில் என்கவுன்ட்டருக்கு பின்பு சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட மூவா் கைது

திருச்செந்தூா் கோயிலில் இன்று திருக்கல்யாணம்

சென்னை உள்பட 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(அக்.28) விடுமுறை!

SCROLL FOR NEXT