முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,789 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,789 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 10,658 போ் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா். 23 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 108 போ் உயிரிழந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →