கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஏ.கே.டி பள்ளி முன்பிருந்து டிராக்டா், மோட்டாா் சைக்கிள்கள் பேரணி தொடங்கி, மந்தைவெளித் திடலில் முடிவடைந்தது. 
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் பேரணி

கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஏ.கே.டி பள்ளி முன்பிருந்து டிராக்டா், மோட்டாா் சைக்கிள்கள் பேரணி தொடங்கி, மந்தைவெளித் திடலில் முடிவடைந்தது.

DIN

கள்ளக்குறிச்சியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஏ.கே.டி பள்ளி முன்பிருந்து டிராக்டா், மோட்டாா் சைக்கிள்கள் பேரணி தொடங்கி, மந்தைவெளித் திடலில் முடிவடைந்தது.

பேரணிக்கு முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, மாவட்டப் பொருளாளா் எம்.சி.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ.அய்யனாா், வி.நாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT