புதுச்சேரி

திருவள்ளுவருக்கு அவமரியாதை: தமிழ் அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

DIN

திருவள்ளுவா் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுவை மாநில கலை இலக்கியப் பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சாரம் ஜீவா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவா் எல்லை.சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில், திரளான கலை இலக்கியப் பெருமன்றத்தினா், முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT