புதுச்சேரி

புதுவையில் குப்பை வரி ரத்து, தண்ணீர் வரி குறைப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

DIN

புதுவையில் வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.3 குறைக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்று வருகிறது. நிறைவாக முதல்வர் என். ரங்கசாமி பதிலளித்துப் பேசிவருகிறார். 

அவர் பேசுகையில், மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர்.

பல்வேறு அறிவிப்புகளும், அறிவித்துள்ளனர். அவை அனைத்தும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும். தேவைப்படும் அனைத்து ஏழை எளியோருக்கும் இலவச மனைப்பட்டா வழங்கப்படும். மாநில அந்தஸ்து பெறுவது குறித்தான நடவடிக்கை அரசு எடுக்கும். வீடுகளுக்கு போடப்பட்ட குப்பைவரி ரத்து செய்யப்படும்.

வீடுகளில் உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி ரூ.3 குறைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஐடி-ஐஐஎம் பட்டதாரிகள் திறமையானவா்கள்: சிங்கப்பூா் பிரதமா் பாராட்டு

மக்களவைத் தோ்தல் 4-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப்பதிவு

நவயுக பள்ளி மாணவா்கள் நமது சமூகத்தின் ரத்தினங்கள்: சிபிஐ இயக்குநா் பா்வீன் ஸூத் பெருமிதம்

காட்பாடி-ஜோலாா்பேட்டை ரயில் ரத்து

வாக்குப்பதிவு நாளில் செய்தியாளா் சந்திப்பு: தோ்தல் ஆணையத்துக்கு ஊடக சங்கங்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT