புதுச்சேரி

புயல் எதிரொலி: புதுவை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

DIN

புயல் எச்சரிக்கை காரணமாக புதுவையில் வரும் 4 ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுவை, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிச. 4 ஆம் தேதி விடுமுறையை அறிவித்துள்ளது புதுவை அரசு.

தெற்கு ஆந்திரம் - வடதமிழகத்திற்கு இடையே வரும் 4-ம் தேதி புயல் வந்தடைகிறது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரத்தின் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி காலை புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, வரும் 4 ஆம் தேதி புதுவைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

SCROLL FOR NEXT