புதுச்சேரி

புதுவையில் நாளை பள்ளி, கல்லூரிகள் இயங்கும்!

DIN

புதுவையில் நாளை(டிச. 5) பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று புதுவை கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதுவை மற்றும் காரைக்காலில் மழை இல்லாத காரணத்தினால், நாளை (டிச. 5) பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று புதுவை கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.

மிக்ஜம் புயல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்  காற்றுடன் மிக கன மழை பெய்து வருகிறது.

இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை (டிச.5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

ராணிப்பேட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT