விழுப்புரம்

கண்கள் தானம்

திண்டிவனத்தில் இயற்கை மரணமடைந்த மூதாட்டியின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

DIN

திண்டிவனத்தில் இயற்கை மரணமடைந்த மூதாட்டியின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.
திண்டிவனம் மீனாட்சி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கோபி. இவரது தாய் பத்மாவதி (80), உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் டிரஸ்ட் மூலம் பத்மாவதியின் கண்கள் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினரிடம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது, சர்வீஸ் லயன்ஸ் சங்கத் தலைவர் குமார், சர்வீஸ் லயன்ஸ் டிரஸ்ட் தலைவர் ஸ்மைல்ஆனந்த், நிர்வாகிகள் ஆனந்த், ராஜ்குமார், கஸ்தூரி ரங்கன், சதீஷ் மற்றும் கோபியின் உறவினர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT